Saturday, January 10, 2026

பாடல் 030 – கல்வாரி அழைக்குது உம்மை

https://youtu.be/ffcvZ6HuIpE?si=grleRkETSCUvTN_L கல்வாரி அழைக்குது உம்மைகண்ணீர்  சிந்திட வைக்குது எம்மைகல்வாரி அழைக்குது உம்மைகண்ணீர்  சிந்திட வைக்குது எம்மைஜீவ பலியாக வந்த தேவமைந்தனேபாவியெம்மை மன்னிப்பீரோ எங்கள் தெய்வமேஜீவ பலியாக வந்த தேவமைந்தனேபாவியெம்மை மன்னிப்பீரோ எங்கள் தெய்வமே கல்வாரி அழைக்குது உம்மைகண்ணீர்  சிந்திட வைக்குது எம்மை...

பாடல் 280 – இயேசுவின் நாமம்

https://youtu.be/jJ_KLvE_xao?si=IR_waQ-s4kVlQSis இயேசுவின் நாமம் இனிதான நாமம்இணையில்லா நாமம் இன்ப நாமம்இயேசுவின் நாமம் இனிதான நாமம்இணையில்லா நாமம் இன்ப நாமம் பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் இயேசுவின் நாமம் இனிதான நாமம்இணையில்லா நாமம்...

பாடல் 029 – வழி நடத்த வாரும் இயேசுவே

https://youtu.be/PlB2quV4dcQ?si=O0RVUN5bGklCYcPG வழி நடத்த வாரும் இயேசுவேவழி நடத்த வாரும்வழி நடத்த வாரும் இயேசுவேவழி நடத்த வாரும்வழி நடத்த வாரும் மேய்ப்பரேவழி நடத்த வாரும்வழி நடத்த வாரும் மேய்ப்பரேவழி நடத்த வாரும் பழியைச் சுமந்து நாங்கள்பாவக் கடலில் மூழ்கினோமேபழியைச் சுமந்து நாங்கள்பாவக் கடலில்...

பாடல் 028 – விசுவாசிகளே விசுவாசிகளே

https://youtu.be/NxcX074SAvQ?si=enNeicec9Lt74Etd விசுவாசிகளே விசுவாசிகளேவிரைந்து வாருங்களேமகிமை நிறைந்த தேவனின் நாமத்தைமகிழ்ந்து பாடுங்களேவிசுவாசிகளே விசுவாசிகளேவிரைந்து வாருங்களேமகிமை நிறைந்த தேவனின் நாமத்தைமகிழ்ந்து பாடுங்களே விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே சத்துருவினால் வரும் பயத்தினை நீக்கிச்சங்கீதம் பாடுங்களேதாவீதின் சங்கீதப்...

பாடல் 027 – மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்

https://youtu.be/cU0avToZ1ac?si=NMIWOxoqjXvlOItS மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்பாவத்தின் சேற்றிலே மீட்டுக்கொண்டார்பாட்டுக்களால் அவர் நாமத்தினைபாடியிங்கே நன்றாய் ஸ்தோத்தரிப்போம்பாட்டுக்களால் அவர் நாமத்தினைபாடியிங்கே நன்றாய் ஸ்தோத்தரிப்போம்மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்பாவத்தின் சேற்றிலே மீட்டுக்கொண்டார் வாக்குகளால் எம்மை வாழ வைக்கும்இயேசுவுக்காய் இங்கே பாட வந்தோம்வாக்குகளால் எம்மை வாழ வைக்கும்இயேசுவுக்காய் இங்கே பாட...

பாடல் 026 – எட்டுத் திசைகளிலும் இருந்தே

https://youtu.be/ayrS7q6hKeU?si=nEIBVsaynTyy3CyF எட்டுத் திசைகளிலும் இருந்தேகூட்டியே சேர்க்கப்பட்டோம்எட்டுத் திசைகளிலும் இருந்தேகூட்டியே சேர்க்கப்பட்டோம்இயேசுவின் சத்தியத்தில்இனிமேல் என்றும் நிலைத்திருப்போம்இயேசுவின் சத்தியத்தில்இனிமேல் என்றும் நிலைத்திருப்போம்முன்னர் குறிக்கப்பட்டுகர்த்தரால் முத்திரை போடப்பட்டோம்முன்னர் குறிக்கப்பட்டுகர்த்தரால் முத்திரை போடப்பட்டோம்இத்தரை மீதினிலேஇனி நாம் இயேசுவுக்காய் வாழுவோம்இத்தரை மீதினிலேஇனி நாம் இயேசுவுக்காய் வாழுவோம்எட்டுத் திசைகளிலும் இருந்தேகூட்டியே...

வேத ஆராட்சி – ஆதியாகமம்

ஆதியாகமம் - அதிகாரம் 1:1 ஆதியாகமம் - அதிகாரம் 1:1-19 ஆதியாகமம் - அதிகாரம் 1:19-31 ஆதியாகமம் - அதிகாரம் 2:1-20 ஆதியாகமம் - அதிகாரம் 2:21-3:5 ஆதியாகமம் - அதிகாரம் 3:6-21 ஆதியாகமம் - அதிகாரம் 3:22-4:14

பாடல் 279 – என் இன்ப துன்ப நேரம்

https://youtu.be/faUYNS7VQFE?si=S55yGgJp6ZwlpsOR என் இன்ப துன்ப நேரம்நான் உம்மை சேருவேன்என் இன்ப துன்ப நேரம்நான் உம்மை சேருவேன்நான் நம்பிடுவேன்பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்என் இன்ப துன்ப நேரம்நான் உம்மை சேருவேன் நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவேநான் என்றுமே நம்பிடுவேன்நான் நம்பிடும் தெய்வம் –...

பாடல் 278 – கர்த்தரை நம்புவேன்

https://youtu.be/b3njhXTH0Qs?si=50qTH9iEY-jbz8SD கர்த்தரை நம்புவேன்நீரே என் கன்மலைகர்த்தரை நம்புவேன்நீரே என் கன்மலைகாலையும் மாலை எந்நேரமும்நித்தம் என் அடைக்கலம்காலையும் மாலை எந்நேரமும்நித்தம் என் அடைக்கலம் நீரே என் துணை வேறுயாரை நம்பிடுவேன்நீரே என் துணை வேறுயாரை நம்பிடுவேன்நீதியின் வழியில் நடந்திடவேதம் என் பொக்கிஷமேநீதியின் வழியில்...

பாடல் 277 – தினம் என்னை தேடி

https://youtu.be/UlsXudX9uSI?si=RUNQIZAxs3X0i9vl தினம் என்னை தேடி அலைந்தாரன்றோதிருப்பாதம் நம்பிட அழைத்தாரன்றோபாவத்தின் ஆழியில் அமிழ்ந்த என்னைபரிவாக தூக்கி அணைத்தாரன்றோதினம் என்னை தேடி அலைந்தாரன்றோதிருப்பாதம் நம்பிட அழைத்தாரன்றோ கண்ணீர் துடைத்தென்னை தேற்றினாரேகல்லான மனதையும் மாற்றினாரேகனிவாக சேர்த்தென்னை ரட்சித்தாரேகலைந்த என் வாழ்வினில் ஒளியானாரேதினம் என்னை தேடி அலைந்தாரன்றோதிருப்பாதம்...

பாடல் 025: வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே

https://youtu.be/mSnatFMzmoo?si=-hN8F46G8podzwsV வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலேநம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனேவார்த்தை வடிவாகி இந்த உலகத்திலேநம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனேஞான விளக்கேற்றி இங்கே பாடுகிறோம்ஞான விளக்கேற்றி இங்கே பாடுகிறோம்தேவ ராஜ்ஜியத்தைத் தேடி இங்கே நாம் வருவோம்தேவ ராஜ்ஜியத்தைத் தேடி இங்கே...

பாடல் 024: என்னோடு வாழும் என் இயேசு

https://youtu.be/-9trMRLEW5w?si=Nmh1qsWYWZDgUp7z என்னோடு வாழும் என் இயேசு நாதன் என்னோடு வாழும் என் இயேசு நாதன்என் வாழ்வில் பெலனாகினார்கண்மூடி நானும் கால் மாறும் வேளைகை நீட்டி வழி காட்டினார்என்னோடு வாழும் என் இயேசு நாதன்என் வாழ்வில் பெலனாகினார் மண்மீது நானும் தவிக்கின்ற போதுவிண்ணின்றும்...

பாடல் 023: நான் வணங்கும் தெய்வமே

https://youtu.be/_KPxxy6IcDQ?si=tjLnJL6gTM66k8U9 நான் வணங்கும் தெய்வமேஎன்னை வழிநடத்தும் இயேசுவேநான் வணங்கும் தெய்வமேஎன்னை வழிநடத்தும் இயேசுவேஇந்த மானிலத்தை நொடியிலேவகுத்த மாசில்லா ஜோதியேஇந்த மானிலத்தை நொடியிலேவகுத்த மாசில்லா ஜோதியேநான் வணங்கும் தெய்வமேஎன்னை வழிநடத்தும் இயேசுவே பாதையைக் காட்டியே உலகை காத்திடும் இயேசுவேபாதையைக் காட்டியே உலகை காத்திடும்...

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின் ஆவிக்குரிய பொருளைக் குறித்தும் திருமறையின் ஆதாரத்தைக் கொண்டு சிந்தித்து வந்தோம். எபிரோன் என்பது...

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக் கைக்கொண்டு நடப்போமாகில் நாம் இழந்ததைத் திரும்பப் பெறுவோம். எவ்வாறு தேவன் தாவீதை எபிரோனுக்கும்,...

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும் முன்பு நாம் யாராயிருந்தாலும், நாம் செய்வது எதுவாயிருந்தாலும், அவையெல்லாம் வீண்! ஆதலால் அது...

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில் வசித்தனர். தாவீது தேவனுக்குக் கீழ்ப்படிந்ததின் மூலம், எபூசியரைத் துரத்திவிட்டு, சீயோனைக் கைப்பற்றினான். ஆகிலும்,...

08. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 8 இழப்பிற்குச் சில காரணங்கள் நாம் இழந்து விட்ட சில பொருட்களைத் திரும்பப் பெறும்போது, மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊழியத்தில் நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு சகோதரனும் நானுமாக பாக்கிஸ்தானிலுள்ள லாகூரில்...

07. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 7 மீட்டுக் கொள்ளுதலும், கீழ்ப்படிதலும் நாம் இழந்தவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு இன்றியமையாத தேவை கீழ்ப்படிதலாகும். இந்த அத்தியாயத்திலும் நமது நூலின் தலைப்பை மையமாகக் கொண்டே ஆராய்வோமாக. இம் மூன்று பதங்களின் மூலம் ஆண்டவர் நமக்கு மற்றொரு முக்கியமான...

06. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 6 இழப்பு: அதன் காரணமும், விளைவும், விடுதலையும் தாவீது எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டான். இவ் வாக்கியம் யாதோ ஒரு இழப்பு நேர்ந்து விட்டது என்பதை அறிவிக்கின்றது. முன் கூறினதுபோல நாமெல்லாருமே பற்பல வேளைகளில், பற்பல விதமான இழப்புக்குள்ளாகியிருக்கிறோம். அவை...

பாடல் புத்தகம்

001: ஸ்தோத்திரம் இயேசு நாதா002: உன்னதமானவரின் உயர்003: தாசரே இத் தரணியை004: ஓசன்னா பாடுவோம்005: எந்நாளுமே துதிப்பாய்006: சருவ லோகாதிபா நமஸ்காரம்007: என்ன என் ஆனந்தம்008: தேவ...

 ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்

001: நல்ல நேரம் வந்து002: பரிசுத்த ஆண்டவரே என்003: ஜீவனுள்ள தேவனே எந்தன்004: அன்புள்ள மானிடனே உன்005: ஆயனே தூயனே வாரும்006: முள்மூடி முடி சுமந்து007: இருகரம்...

கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

முகவுரை யோசுவாவின் புத்தகம் இஸ்ரவேல் மக்களின் சரித்திரத்தில் முதல் இருபந்தைந்து வருடங்களைக் (கானான் சென்றபின்) குறித்து விவரிக்கிறது. இஸ்ரவேல் மக்களின் இந்த அனுபவம், ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வெற்றி...

மோட்சப் பயணம்

மோட்சப் பயணம் - ஜான் பனியன் THE PILGRIM´S PROGRESS மோட்சப் பயணம் கவலைப்படும் கிறிஸ்தியான் நற்செய்தியாளரைச் சந்தித்தல் பயணம் துவங்குதல் கிறிஸ்தியனும் இளகிய நெஞ்சனும் குட்டையில்...

ஆபிரகாம்

ஆபிரகாம் (வாழ்க்கை வரலாறு) மெசொப்பொத்தாமியா நாட்டில் கல்தேயருடைய பட்டணத்தில் ஊர் என்கிற இடத்தில் தேராகுவினுடைய மகனாக ஆபிரகாம் பிறந்தார். (ஆதி.11:26-28, அப்.7:2-3). தேராகு தன் எழுபதாவது வயதில்...

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

மரியாள் கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரிலே வசித்து வந்த ஒரு கன்னிகை. இவள் யோசேப்பு என்கின்ற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்தாள். ஒரு நாள் அவள் இருந்த வீட்டில் தேவதூதனாகிய...

சிந்தனைத் துளிகள்

ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம் (நீதி.25:11) ஜெபத்தின் இரகசியம் ஜெபத்தின் இரகசியம், ஜெயத்தின் இரகசியம். ஜெபத்தின் இரகசியமென்றால் - இரகசியத்தில் ஜெபம்...

12. வென்றேறிச் செல்லல்

வென்றேறிச் செல்லல் தியான வாசிப்பு: யோசுவா 10:1-26 பேராசீர்வாதம் மிக்க கானான் நாட்டைக் கைப்பற்றவேண்டுமாயின், பெரும் போர், ஓயாப் போர் தொடுத்துத்தான் ஆகவேண்டும். வெற்றி காண்பதில் நமக்குப்...

இரயில் பயணம்

இரயில் பயணம் இரயில் தனது பயணத்தை ஆரம்பித்து ஸ்ரேஷனை விட்டு நகர ஆரம்பித்தது. நான் என் சாமான்களை ஒழுங்கு செய்து வைத்துவிட்டு என் இருக்கையில் அமர்ந்தேன். திடீரென்று...

வில்லியம் கேரி

வில்லியம் கேரி (1760 - 1834) வில்லியம் கேரி வேத புத்தகத்தைப் பல மொழிகளில் மொழிபெயர்த்து, உலகின் மூன்றில் ஒரு பகுதிக்குக் கொடுத்து உதவியர். இன்றைய மிசனறி...

09. விசுவாசத்தை எவ்வாறு விளக்குவது?

விசுவாசத்தை எவ்வாறு விளக்குவது? விசுவாசத்தைக் குறித்துப் பின்னும் தெளிவாய் விளக்குவதற்கு நான் சில உதாரணங்களைத் தருகிறேன். என் வாசகர் இதன் உண்மையைக் காணும்படி பரிசுத்த ஆவியானவர் ஒருவரால்தான்...

டேவிட் லிவிங்ஸ்டன்

அறியப்படாத ஆபிரிக்காவுக்கு வழிவகுத்துக்கொடுத்தவர் டேவிட் லிவிங்ஸ்டன் (1813 - 1873) அன்புள் அம்மா! இதோ இந்தப் பணம் நான் ஒரு வாரத்தில் சம்பாதித்தது என்று டேவிட் மிக...

ஆசரிப்புக்கூடாரம்

ஆசரிப்புக்கூடாரம் (யாத். அதிகாரங்கள் 25-27 , 36-38) ஆசரிப்புக்கூடாரத்தின் பல பெயர்கள் ஆசரிப்புக்கூடாரம் - யாத்.27:21, 28:43 கூடாரம் - யாத்.26:9 கர்த்தருடைய கூடாரம் - 1.இராஜா.2:28...

பகைவரை நேசிக்கும் இறையன்பு

பகைவரை நேசிக்கும் இறையன்பு மிட்சுவோ புச்சிடா என்னும் ஜப்பானிய போர் விமானியே டிசம்பர் 7, 1941 -ஆம் ஆண்டு பேர்ல் துறை முகத்தின் மீது நடந்த விமானத்...

சாது சுந்தர் சிங்

1889 - 1929 மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது பாய்ந்து கொண்டிரந்தது. கற்களும் முட்களும் அவரது கால்களைக் கிழித்துக்கொண்டிருந்தன. என்றாலும் பனியால் மூடிய மலைகள்மீது அவர் நடந்து...

12. ஆசாரியர்களின் பெயர்கள்

அதிகாரம் 12 ஆசாரியர்களின் பெயர்கள் இந்த அதிகாரத்தில், எருசலேமுக்குத் திரும்பிவந்தவர்களின் பெயர்களை அந்த யூதர்கள் கவனத்துடன் குறித்து வைத்துள்ளதைக் காணமுடிகிறது. அந்தப் பெயர்களில் பெரும்பாலானவை இந்த நெகேமியாவின்...

இரு வழிகள் இரு இலக்குகள்

இரு வழிகள் இரு இலக்குகள் „இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும்,...

பர்த்தலேமேயு சீகன்பால்க்

பர்த்தலேமேயு சீகன்பால்க் பர்த்தலேமேயு சீகன்பால்க் 1683ம் ஆண்டு ஜுன் மாதம் 23ம் தேதி ஜெர்மனி நாட்டில் ஓபர்லௌசிட்ஸ் என்ற மாவட்டத்தில் புல்ஸ்னிஸ்ட் என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தையின்...

உங்களுக்கு ஒரு கடிதம்

உங்களுக்கு ஒரு கடிதம் உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது…..பரவாயில்லையே! இன்று உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறதே! மிகப் பெரிய கடிதம் போலத் தோன்றுகிறதே! இன்று முழுவதும் படித்தாலும்...

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist